எல்லை நகரத்தை மூடியது வட கொரியா!!
அத்தோடு சட்டவிரோதமாக நுழைந்த நபரால் கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து ஜனாதிபதி கிம் ஜோங் உன் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதுடன் உயரதிகாரிகளுடன் அவரச ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும் குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தபட்டால், வட கொரியாவில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நோயாளியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை