தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அவர்களின் தந்தையான கணபதிப்பிள்ளை துரைசிங்கம் உயிரிழந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தீவகத்தில் உள்ள மண்கும்பான் மேற்கு 5 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முட்கொம்பனில் வசித்து வந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
கருத்துகள் இல்லை