5 குழுந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த தாய்!
கொழும்பு 08 டி சொய்சா மகளிர் வைத்தியசாலையிலேயே பெபிலியாவல பகுதியைச் சேர்ந்த 29 வயதான தாய் இன்று வெள்ளிக்கிழமை(28) காலை 5 குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.
வைத்தியசாலையின் துணை இயக்குநர் டாக்டர் புஷ்பா கமலாட்ஜ் இது தாயின் முதல் கர்ப்பம் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன், குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அதேநேரத்தில் இயல்பை விட சற்றே குறைந்த எடை கொண்டவர்கள். அவர்கள் வைத்தியசாலையில் குழந்தைப் பிரிவில் கவனிக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை