தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.

21.09.2020, திங்கள் 14:00 - 18:00 மணி

UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்


காலத்தின் தேவை கருதியும், "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்தவும் மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் அழைக்கின்றோம்.


கொரோனா நோய்த்தொற்றினை கருத்திற் கொண்டு உறவுகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.