நல்லூரில் சிறிலங்கா இனவாதத்தின் அடாவடிதனம் தமிழரின் உரிமைகளுக்கு தடை விதிப்பு!📷

 நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் உருவப் படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் அனைத்தும் சிறிலங்கா இனவாத காவல்துறையினரால் இரவோடு இரவாக அகற்றப்பட்டன.


கோத்தாவின் அடாவடி ஆரம்பித்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.