கொழும்பு – பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 10 மாதக் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதனையடுத்து குறித்த குழந்தை ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை