களுத்துறை – ஹொரனை, மீமனபாலன பகுதியில் நரியால் கடிக்கப்பட்ட 12 மாதக் குழந்தை ஒன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.குழந்தையை கடித்த குறித்த நரி கிராமத்தவர்களினால் கொல்லப்பட்டது.இதனை பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை