கொழும்பு – கொடத்துவ மற்றும் முல்லேரிய பொலிஸ் பகுதிகளில் இன்று (24) இரவு 7 மணி முதல் ஊரடங்கு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை