எலிபண்ட் ஹவுஸ் தலைமையகத்தில் இருவருக்கு கொரோனா!!
கொழும்பு எலிப்பெண்ட் ஹவுஸ் தலைமையகத்தில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிக்கபப்ட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொள்ளுப்பிட்டிவிலுள்ள எக்ஸ்போ லங்கா நிறுவனத்தில் ஐவருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை