பதுளை மாவட்டத்தில் 1,215 குடும்பங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.மாவட்டம் முழுவதும் 1,215 குடும்பங்களைச் சேர்ந்த 2,193 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிற்கு 10,000 ரூபா நிவாரணப்பொதி வழங்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை