கல்முனையில் மேலும் 14 பேருக்கு தொற்று!


 அம்பாறை – கல்முனை பகுதியில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.