அக்கரைப்பற்று பகுதி அதியுயர் சுகாதார வலயமானது!


 அம்பாறை – அக்கரைப்பற்று பொலிஸ் பகுதி அதி உயர் சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்த அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.