மன்னாரில் மற்றுமொரு இளைஞன் குத்திக்கொலை!!

 


மன்னாரில் கடந்த சில தினங்களுக்கு முன் கிராமசேவகர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் ஏற்படுத்தியிருந்தது.

இந் நிலையில் தற்போது ஹம்பலாங்கொடை-கொடஹேன பகுதியில் ஒரு கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நபர் ஒருவரை அப்பகுதியை சேர்ந்த மூன்று பேர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று இரவு (6) இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 28 வயதான நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.