மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் தொற்று!


 அண்மைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற சிங்கள பத்திரிகையின் மற்றுமொரு ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக தொற்று உறுதியான ஊடகவியலாளர் மூலமே இவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.