உயர் மற்றும் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!


 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆறு பேரும், மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் 15 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக பிரதி சொலிஸிஸ்டர் ஜெனரலும் நீதியரசருமான அர்ஜூன ஒபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.