பொலிஸார் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து திருகோணமலை – மூதூர் பொலிஸ் நிலையம் மூடப்பட்டுள்ளது. அத்துடன் பொலிஸாரில் 23 பேர் அரலங்கவில தனிமை மையத்துக்கு அனுப்பப்பட்டதுடன், பொலிஸார் 38 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை