புரேவி 140 கி.மீ தொலைவிற்கு சென்றது!


 புரேவி சூறாவளி நாட்டிலிருந்து விலகி 140 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து மேற்கு – வடமேற்கு திசையில் புரேவி சூறாவளி நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பெய்யும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.