கம்பஹா – மினுவாங்கொடை பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை இரு மாதங்களின் பின்னர் இன்று (04) மீளத் திறக்கப்படவுள்ளது.
150 தொழிலாளர்களுடன் தொழிற்சாலையை இயக்க சுகாதார அதிகாரிகள் அனுமதி வழகங்கியுள்ளனர்.
இரண்டாவது கொரோன் அலை தொற்று பரவலுக்கு காரணமான இந்த தொழிற்சாலையில் 1000 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது.
கருத்துகள் இல்லை