பண்டிகைக்காலத்தில் திருகோணமலை செல்வதை தவிர்க்குமாறு அம்மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணி இன்று (23) தெரிவித்துள்ளது. திருகோணமலை நகர பகுதியில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமாக உள்ளதால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை