ரகுபதி சர்மாவுக்கும் கொரோனா!

 


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீது 1999ம் ஆண்டு குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 300 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ரகுபதி சர்மாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரை தமிழ் அரசியல் கைதிகள் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.