ரஷ்ய சுற்றுலா பயணிகளை அழைப்பது நிறுத்தம்!


 300 ரஷ்ய சுற்றுலா பயணிகளை நாளை (26) நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த நடவடிக்கை 31ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.