புத்தளம் – எலுவன்குளம் பகுதியில் பெருமளவு பறவைகள் திடீரென இறந்துள்ளன. விஷப் பொருளை உட்கொண்டதால் இவ்வாறு பெருமளவு பறவைகள் இறந்திருக்கலாமென உள்ளூர் வனவிலங்கு ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை