அமைதி கருப்பொருளுடன் கொண்டாடுவோம் கிறிஸ்மஸ்!


 கிறிஸ்மஸ் பண்டிகை மனிதர்களை மதிக்கவும் இயற்கையை ஆராதிக்கவும் வழிகாட்டும் ஓர் பண்டிகை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அமைதி என்ற கருப்பொருளுடன் மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் கிறிஸ்மஸைக் கொண்டாடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று (25) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.