சிறைச்சாலைகளில் மேலும் 122 பேருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி சிறைகளில் இதுவரை 3,087 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 103 சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குகின்றனர்.
கருத்துகள் இல்லை