மேலும் சில பகுதிகள் இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டன!!
இலங்கையில் மேலும் சில பகுதிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி களுத்துறை மாவட்டத்தின் தொட்டவத்தவும் மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர, அலுபொத ஆகிய பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவித்து இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா உத்தரவு பிறப்பித்தார்.
குறித்த பகுதிகளில் கொவிட் 19 தொற்று உறுதியானவர்கள் அடையாளங்காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை