நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான நீதிமன்றை அவமதித்தமை தொடர்பில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள வழக்கினை 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை