பூநகரியில் இளைஞன் சடலமாக மீட்பு!


 கிளிநொச்சி – பூநகரி, வாடியடியை சேர்ந்த அருமைநாயகம் சுரேஷ் (அனோஜன்)  எனும் 25 வயது இளைஞன் நேற்று (01) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தனது வீட்டில் கால்நடைகளுக்காக போடப்பட்ட கொட்டிலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.