தேர்தல்கள் ஆணைக்குவின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள நிமால் ஜி புஞ்சிஹேவா நாளை (10) கடமையேற்கவுள்ளார்.
இந்நிலையில் நால்வர் கொண்ட உறுப்பினர்களாக எம்.எம். மொஹமட், எஸ்.பி. திவரத்னே, கே.பி.பி. பத்திரண மற்றும் ஜீவன் தியாகராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் நாளை கடமையேற்கவுள்ளனர்.
கருத்துகள் இல்லை