மின் இணைப்பில் சிக்கி சிவில் பாதுகாப்பு படை வீரர் பலி!


 வவுனியா – மகாகச்சக்கொடி, அலுத்வத்த பகுதியில் இன்று (24) காலை பாதுகாப்பற்ற மின் இணைப்பில் சிக்கி சிவில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கியே இவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வவுனியா மகாகச்சகொடியவில் வசிக்கும் அச்சிந்த திஸாநாயக்க (34) என்பவராவார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.