பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத்தமிழர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கிருபா மாஸ்டர் என அழைக்கப்பட்ட கிருபானந்தன், பிரித்தானியாவிலுள்ள ஈழத்தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவராவார்.
இலங்கையில் ஆசிரியராக பணியாற்றிய அவர், புலம்பெயர்ந்த பின்னர் பிரித்தானிய அரச ஊழியராக இருந்து ஓய்வுபெற்றார்.
கருத்துகள் இல்லை