கொரோனாவால் மரணித்த ஈழத்தமிழர்!


 பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத்தமிழர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கிருபா மாஸ்டர் என அழைக்கப்பட்ட கிருபானந்தன், பிரித்தானியாவிலுள்ள ஈழத்தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவராவார்.

இலங்கையில் ஆசிரியராக பணியாற்றிய அவர், புலம்பெயர்ந்த பின்னர் பிரித்தானிய அரச ஊழியராக இருந்து ஓய்வுபெற்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.