நேற்றும் இன்றும் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட கோப்பாய் பகவான் வீதி மக்களை இன்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் சென்று பாா்வையிட்டாா்
கருத்துகள் இல்லை