கோணேசர் கோவிலின் பிதாமகன் அவர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பு!

  நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் அவர்கள் இன்று திருகோணமலையில் கோணேசர் கோவிலின் பிதாமகன் மதிப்பிற்குரிய ஐயா அருள்சுப்ரமணியம் அவர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பை மேற்கொண்டார்.

...
இச்சந்திப்பின் போது திருக்கோணேசர் கோவில் வரலாறு அடங்கிய புத்தகமும் ஐயா அருள் சுப்ரமணியம் அவர்கள் எழுதிய விடியல் கதைப் புத்தகமும் ஞாபகார்த்தப் பரிசாக வழங்கி வைக்கப்பட்டது.
...
இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்டத் துணைச் செயலாளர் ஶ்ரீபிரசாத்தும் கலந்துகொண்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.