45 ஆயிரத்தை எட்டும் கொரோனா!


 நாட்டில் மேலும் 190 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 44,964 ஆக உயர்வடைந்திருப்பதாக இராணுவ தளபதி தொிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.