பருத்தித்துறை கடலில் பெண்ணின் சடலம் மீட்பு!
பருத்தித்துறை கடலில் வயது முதிர்ந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர் பருத்தித்துறை நகர் பகுதியில் இயங்கும் தற்போது குகன் ஸ்ரூடியோ உரிமையாளரின் மனைவியின் தாயார் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் இன்று காலை 6 மணியளவில் நடைபெற்றுள்ளது. இவருக்கு வயது முதிர்ந்த செயற்பாடுகள் இருந்ததாகவும் காலை இவரை காணாத போதே இவர் பருத்தித்துறை ஜெற்றியடி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரின் பெயர் விபரம் இன்னமும் கிடைக்கவில்லை.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை