சாவகச்சேரியில் தூக்கில் தொங்கி இளம் பெண் சாவு!!

 


சாவகச்சேரி சங்கத்தானை பகுதியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் சங்கத்தானை பகுதியைச் சேர்ந்த 38 வயதான மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவர் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.