நெல்லியடி பொலீஸாரினால் நடாத்தப்படும் விழிப்புணர்வு!!
நெல்லியடி பொலீஸாரினால் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
இச்செயற்பாடு நேற்று கரணவாய் பகுதியிலும் நடைபெற்றதுடன் இன்று கரவெட்டி மத்தொனி பகுதியில் நடைபெறவுள்ளது . தற்போது மக்கள் எதிர்கொள்ளும் களவு மற்றும் கொரோனா போன்றவற்றில் இருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை தொடர்பாக கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக நெல்லியடி பொலீஸாரால் நடைபெற்று வருகின்றது. நேற்று J/351 கரணவாய் கிழக்கு கிராம அலுவலர் காரியாலயத்தில் நடைபெற்றது. இன்று பிற்பகல் 4 மணிக்கு கரவெட்டி மத்தொனி நவசக்தி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. மக்கள் நெல்லியடி நிலைய 0212263222 எனும் இலக்கத்துடனோ அல்லது நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி 0773529893 தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை