ஈழத் தமிழரின் வாழ்வுரிமையை நிலைநாட்டுவதற்காக நாளை அம்பாறையில் ஆரம்பமாகும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” பேரணிக்கு எமது பேராதரவை வழங்குவோம்!!!மானத் தமிழினம் மண்டியிடாது, சலுகைகளுக்குச் சோரம் போகாது என்பதை உரத்துச் சொல்லுவோம்!
கருத்துகள் இல்லை