திருகோணமலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மாயம்!
திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்காக சென்ற 7 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
சாகர குமார − 04 படகில் கடந்த 26ம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற நிலையிலேயே, அவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காணாமல் போனவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என தெரிய வருகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை