நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 566 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை