நடந்து சென்று வாக்கு சேகரிக்கும் ஸ்டாலின்!


தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் நடந்துசென்று வாக்கு சேகரித்தார்.

இதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு கட்ட பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் கிருஷ்ணகிரி தொகுதி திமுக வேட்பாளர் செங்குட்டுவனுக்கு ஆதவராக ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுக வேட்பாளருக்காக ஆதரவு திரட்டும் போது சாலையில் நடந்து சென்று ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

அப்பேது சாலையில் நின்றிருந்த மக்கள் ஸ்டாலினுடன் சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்டதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.