'குக் வித் கோமாளி' புகழின் நெகிழ்ச்சியான பதிவு!




விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் முதல் சீசஐவிட பல மடங்கு இந்த 2வது சீசனுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் இந்த வாரத்துடன் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவதால் அந்த நிகழ்ச்சியை ரசித்து ரசித்து வந்த ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். அடுத்த வாரம் முதல் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் இருப்பதை நினைத்து அவர்கள் வருத்தம் அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


 இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள ’குக்’களும், கோமாளிகளும் வேற லெவலில் பிரபலமாகிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கோமாளிகளில் ஒருவரான புகழ் திரைப்படங்களில் நடிக்கும் அளவுக்கு பிரபலமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் இந்த வாரத்துடன் ‘குக் வித் கோமாளி முடிவடைந்ததை அடுத்து மிகவும் வருத்தத்துடன் புகழ் தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உங்களை ரொம்பவும் மிஸ் செய்கிறேன் மக்களே, என்னுடைய குக் வித் கோமாளி டீமையும் நான் மிஸ் செய்கிறேன். ரொம்ப கஷ்டமா இருக்கு, அழுகையா வருது’ என்று பதிவு செய்து அழுகை குறித்த எமோஜியையும் பதிவு செய்துள்ளார். புகழின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.