வடமராட்சியில் ஒரு கிராமம் முடங்கும் அபாயம்!!

 


வடமராட்சி அண்ணாசிலையடிப் பகுதியில் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து அப்பகுதியை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரணவாய் அண்ணாசிலையடி பகுதியில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அப்பகுதியை முடக்கும் நிலை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
சுமார் 220 குடும்பங்கள் தனிமைப்படுத்தவுள்ளனர்.
இது மூத்த விநாயகர் கோயிலடி 750 வீதி ஊடாக குஞ்சர்கடைச் சந்தி , அந்திரான் சந்தை, மணியகாரன் தோட்டம் பாடசாலை முன் வீதி, தூதாதவளைச் சந்தி ஊடாக மூத்த விநாயகர் ஆலயம் வரைக்குமான பகுதியே முடக்க நடவடிக்கை.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.