முடக்கப்பட்ட சில பகுதிகள் விடுவிப்பு!!
கொரோனா பரவலால் முடக்கப்பட்டிருந்த புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த இரு பகுதிகளில் அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று காலை 6.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டம் புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம் ஜே.பி வீதியின் 9 ஆம் குறுக்கு வீதி, யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நரந்தனை வடமேல் கிராம சேவகர் பிரிவு ஆகிய பகுதிகளே தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.
இந்த தகவலை கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் உறுதிபடுத்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை