திருமணத்திற்கு முன்பும் பின்பும்!!
திருமணத்திற்கு முன்பு, காதலனும் காதலியும் கைபேசியில் பேசிக் கொள்கிறார்கள்...
ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்.
பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?
ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்க மாட்டேன்.
பெண்: நீ என்னை விரும்புகிறாயா?
ஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் !
பெண்: நீ என்னை மறந்து விடுவாயா?
ஆண்: அதை விட நான் செத்துப்போயிடலாம்!
பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா?
ஆண்: கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம்.
பெண்: நீ என்னை அடிப்பாயா?
ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்
பெண்: நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து வருவாயா?
திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அறிய விருப்பமா?
ஒன்றுமில்லை, அப்படியே கீழிருந்து மேலாகப் படிக்கவும்...
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை