34 ம் ஆண்டில் யாழ். போதனா வைத்தியசாலை படுகொலை நினைவு தினம்!!

 


யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 1987 ஆம் ஆண்டு  1987 அக்டோபர் 21-22 ஆம் நாட்களில் படுகொலைகள் இடம்பெற்றன.

இலங்கையின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய அமைதிப்படையினர் நுழைந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலின் போது வைத்தியசாலையில்  இருந்த சுமார் 68 முதல் 70 நபர்கள் வரையில் கொல்லப்பட்டனர்.

மேலும் இந்த ப்டுகொலையினை இலங்கை அரசு மற்றும் மனித உரிமைக் குழு இதனை இனப்படுகொலையாக அறிவித்தனர்.

இந்த நிகழ்வானது நடைபெற்று இன்றுடன் சுமார் 34 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.   


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.