எரிபொருளுக்கு மீண்டும் விலை சூத்திரமா?


 எரிபொருளுக்கு மீண்டும் விலை சூத்திரம் கொண்டுவருவது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு கொள்கை ரீதியா தீர்மானமும் எடுக்கப்படவில்லையென நிதி அமைச்சின் செயலாளா் எஸ்ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளாா்.

சந்தையில் தற்போது ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாவும், ஒரு லீற்றர் டீசலுக்கு 36 ரூபாவும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு 60 ரூபாவும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு நட்டம் ஏற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளா்ா.

மீண்டும் எரிபொருளுக்கு விலை சூத்திரம்

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக இந்த வருடம் இதுவரையில் 210 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதுடன் அதில் 65 பில்லியன் ரூபா கொரோனா தடுப்பூசி கொள்வனவுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.