இலங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு!!
கொரோனா தடுப்பூசி தொடர்பில் கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒரு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாதடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்தி 6 மாதங்களை கடந்த கர்ப்பிணி பெண்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என விஷேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பூசியின் வீரியம் 6 மாதங்களுக்கு பிறகு குறைவதனால் கர்ப்பிணி பெண்கள் பூஸ்டர் தடுப்பூசியை உரிய காலத்தில் எடுத்துக் கொள்ளவது நல்லது என தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை