பண்டிகை காலத்தில் ஏற்படவுள்ள பெருஞ்சிரமம்!!

 


நாட்டில் தற்போதுள்ள மரக்கறிகளின் விலையானது எதிர்வரும் நத்தார் பண்டிகையில் மேலும் உயர அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மக்களுக்கு தேவையான மரக்கறிகள் போதுமான அளவில் சந்தையால் பூர்த்தி செய்ய முடியாத சூழல் காரணமாக எதிர்வரும் பண்டிகை காலங்களில் அதன் விலையானது தற்போது உள்ள விலையைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் விவசாயத்திற்கான உரங்களை வழங்காததன் காரணமாக விளைச்சல் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலை காரணமாக நுவரெலியா பிரதேசத்தில் பல காய்கறி விவசாயிகள் காய்கறிச் செய்கையிலிருந்து விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.     

  Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.