கொழும்பு - கண்டி வீதி சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்!
மண்சரிவு அவதானம் காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதி பஹல கடுகன்னாவ பகுதியில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கேகாலை மாவட்ட செயலாளர் மகிந்த எஸ் வீரசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை