யாழ் உடுத்துறை மகாவித்தியாலய மாணவன் அகில இலங்கை ரீதியில் சாதனை!!

 


யாழ்ப்பாணம் உடுத்துறை மகாவித்தியாலய மாணவன் தமிழ்ச்செல்வன் குகேசன், கடந்ந 2020ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் 10 மாணவர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.

எதிர்வரும் 22.11.2021 ம் திகதி குறித்த சாதனை மாணவனுக்கான கௌரவிப்பு, விருது வழங்கல் நிகழ்வு இசுருபாய கல்வி அமைச்சில் வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் வடமராட்சிக்கிழக்கு உடுத்துறை மண்ணுக்கு பெருமையீட்டித்தந்த குறித்த மாணவனுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.